டெல்லியில் ஒ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன நடக்கும் அ.தி.மு.க.வில்.

by Admin / 24-06-2022 09:45:34am
டெல்லியில் ஒ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன நடக்கும் அ.தி.மு.க.வில்.

..
நேற்று நடந்து முடிந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில்எந்தவிதமான சம்பிராதாய வரவேற்பே..மரியாதையோ  அளிக்கப்படாததாலும் தம் ஒப்புதலின்றி தமிழ்மகன் உசேனைஅவைத்தலைவராக நியமித்து ,அடுத்த மாதம் ஜீலை 11 தேதி பொதுக்குழு கூடும் என்ற அறிவிக்க வைத்ததாலும்பொதுக்குழுக்கூட்டத்திலிருந்து ஒ.பி.எஸ் பாதியிலேயே வெளியேறினார்.இதனைத்தொடர்ந்து இரவே டெல்லி புறப்பட்டார்.இன்று டெல்லியில்  உள்துறை அமைச்சர் அமித்வையும் பிரிக்ஸ் மாநாட்டை முடித்து பிரதமர் இந்தியாவந்ததும் அவரையும் சந்திக்க உள்ளதா தகவல்.ஒ.பி.எஸ்.உடன்அவரது ஆதராளர்களும் அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமானரவீந்தர நாத்தும் உள்ளார்

 

Tags :

Share via