மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் செலுத்திய மின்கட்டண பணத்தை கையாடல்மேற்பார்வையாளர் ராமசுப்பிரமணியில் பணியிடை நீக்கம்

by Editor / 24-06-2022 03:58:29pm
மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் செலுத்திய மின்கட்டண பணத்தை கையாடல்மேற்பார்வையாளர் ராமசுப்பிரமணியில் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் செலுத்திய மின்கட்டண பணத்தை கையாடல் செய்ததாக அலுவலக வருவாய் மேற்பார்வையாளர் ராமசுப்பிரமணியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

Tags :

Share via