மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் செலுத்திய மின்கட்டண பணத்தை கையாடல்மேற்பார்வையாளர் ராமசுப்பிரமணியில் பணியிடை நீக்கம்
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் செலுத்திய மின்கட்டண பணத்தை கையாடல் செய்ததாக அலுவலக வருவாய் மேற்பார்வையாளர் ராமசுப்பிரமணியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Tags :