மூன்றாம் உலகப்போர்: ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு

by Staff / 30-08-2023 01:51:13pm
மூன்றாம் உலகப்போர்: ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதில், நாட்டின் பாதுகாப்பு கவசமாக இருக்கும் எல்லைகளை குறித்து பைடன் கவன குறைவாக இருக்கிறார். எல்லையில் பாதுகாப்பு சுவர் இல்லாதது நாட்டுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆயுத குவிப்பில் கவனம் செலுத்தும் பைடனின் செயல் எதிர்காலத்தில் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமல்லாது மூன்றாம் உலகப்போருக்கும் வழிவகுக்கும். பைடனின் மன நிலை காரணமாக பேரழிவு ஏற்படலாம் என ட்ரம்ப் கூறியுள்ளார்.

 

Tags :

Share via