தஞ்சை ஆணவக்கொலை - மேலும் 3 பேர் கைது

by Staff / 13-01-2024 01:45:54pm
தஞ்சை ஆணவக்கொலை - மேலும் 3 பேர் கைது

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாட்டாத்திக்கோட்டையில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்த ஐஸ்வர்யா படுகொலை செய்யப்பட்டார். இளம்பெண் கொலை வழக்கில் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உறவினர்களான ரெங்கசாமி, பிரபு, சுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்த போலீசார் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

 

Tags :

Share via