"காதலால் நிகழ்ந்தவையே தவிர, காமம் அல்ல" - நீதிபதி கருத்து

by Staff / 13-01-2024 01:44:32pm

மும்பையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை இளைஞருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இருவரும் காதலித்ததாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் பல நாட்கள் ஒன்றாக தங்கியுள்ளனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பாலியல் உறவு, காதலால் நிகழ்ந்தவையே தவிர, காமம் காரணமாக இல்லை என நீதிபதி ஜோஷி பால்கே கருத்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via