மகாராஷ்டிரத்தில் ஜூலை4 ஆம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்பு

by Editor / 01-07-2022 04:03:54pm
 மகாராஷ்டிரத்தில் ஜூலை4 ஆம் நாள்  நம்பிக்கை வாக்கெடுப்பு

 மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான பாஜக சிவசேனா கூட்டணி அரசு சட்டப்பேரவையில் பழைய காட்டும் வகையில் ஜூலை 4-ஆம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது. பாஜக சிவசேனா கூட்டணி அரசின் முதலமைச்சராக இயக்கத்தையும் துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னாசு  பதவியேற்றுள்ளனர். நானா  பதால்   பதவி விலகியதால் இருந்தே சட்டப்பேரவைத் தலைவர் பதவி காலியாக உள்ளது இந்த நிலையில் பேரவை தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நாளை நடைபெற உள்ள ஜூலை 14 ஆகிய நாட்களில் மகாராஷ்டிர சட்டப்பேரவை யின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஜூலை 31 அன்று பேரவை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் ஜூலை 4 அன்று சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை மெய்ப்பிக்க ஏக்நாத் சிண்டே தலைமையிலான அரசு தீர்மானித்துள்ளது இதனிடையே சட்டப்பேரவை தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு செய்வதற்காக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

 

Tags :

Share via