உதய்பூர் படுகொலை மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 32 பேர் இடமாற்றம்

உதய்பூரில் தையல் கலைஞர்கள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலத்தில் முப்பத்தியிரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த ஆதரித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டாதால் ஏராளமான மிரட்டல் விடுக்கப்பட்டதாக கணையால் போலீசில் புகார் அளித்த போதும் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என உதயப்பூர் நகர போலீசார் மீது குற்றம் சாட்டு எழுந்தது இதையடுத்து உதயப்பூர் நகர ஐபிஎஸ் உள்ளிட்ட 32 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை ராஜஸ்தான் அரசு இடமாற்றம் செய்துள்ளது
Tags :