ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே இலங்கையில் கையிருப்பு
ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் மட்டும் கையிருப்பு உள்ளதால் அண்டை நாடுகளின் கடன் உதவி இலங்கை அரசு எதிர்பார்த்து உள்ளது .எரிபொருள் வாங்க எண்ணைய் நிறுவனங்களுக்கு 587 மில்லியன் டாலர் வழங்க வேண்டியுள்ள நிலையில் இலங்கை மத்திய வங்கியால் 125 மில்லியன் டாலர் பணம் மட்டுமே திரட்ட முடிந்ததாக எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜயசேகர் தெரிவித்துள்ளா.ர் எரிபொருள் பற்றாக்குறையால் அடுத்த 5 நாட்களுக்கு அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற கூட்டம் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளது.
Tags :