நாளை தமிழகம் முழுவதும் 31-வது கொரோனாமெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்புத்தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது .இம்முகாமில் முதல் தவணை ,இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முயற்சி. இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்களுக்கு முதன்மை அளிக்கப்படஉள்ளது.நாளை காலை 7.00மணி முதல்இரவு 7.00 மணி வரை தடுப்பூசி முகாம் உள்ளது.78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் கையிருப்பில் உள்ளது என்றும் பொதுமக்கள் இத்தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tags :