சிவகங்கை மாவட்டத்தில் 48பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

by Editor / 01-11-2022 08:55:40pm
சிவகங்கை மாவட்டத்தில் 48பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.

சிவகங்கை மாவட்டத்தில் கொலை மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும்  சிவகங்கையை சேர்ந்த ராஜமருது, தங்கராஜ் தினேஷ் (எ) மண்டை தினேஷ் ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமாரின் பரிந்துரையின் பேரில்,மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவு.ராஜமருது மதுரை மத்திய சிறையிலும்,தினேஷ் மற்றும் தங்கராஜ் ஆகியோர் கோவை மத்திய சிறையிலும் அடைப்பு.இந்த ஆண்டு (2022) சிவகங்கை மாவட்டத்தில் 48 பேர் குண்டர்  தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை  தகவல்.

 

Tags :

Share via