ஸ்பெயினில் வீசிவரும் வெப்ப அலை காரணமாக எண்பத்தி நான்கு பேர் உயிரிழப்பு

by Editor / 16-07-2022 03:27:20pm
ஸ்பெயினில் வீசிவரும் வெப்ப அலை காரணமாக எண்பத்தி நான்கு பேர் உயிரிழப்பு

ஸ்பைன் இல் வீசிவரும் வெப்ப அலை காரணமாக 84 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது கடந்த ஜூலை 8 முதல் 10 ஆம் தேதி வரையிலான கால இடைவெளியில் இந்த உயிர் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் தென் மேற்குப் பகுதிகளில் 45 டிகிரி அளவு வெப்ப நிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

Tags :

Share via