மனைவியை கொன்று கொப்பரையில் போட்டு கொதிக்க வைத்த கணவர்
பாகிஸ்தானில் மனைவியை கொன்று கொப்பரையில் போட்டு கொதிக்க வைத்த கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.காரச்சியில் உள்ள ஒரு பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வரும் ஆகிஸ் தனது மனைவி நர்கிசை தலையணையால் அமுக்கி கொலை செய்ததோடு .உடலை பள்ளி சமையலறை அடுப்பில் உள்ள கொப்பரையில் வைத்து கொதிக்க வைத்து உள்ளார். அதை நேரில் பார்த்த ஆகிஸ் விக்கியின் குழந்தைகள் அளித்த புகாரின் பெயரில் நர்கின் உடலை கைப்பற்றிய காவல்துறை எதற்காக மனைவியை கொலை செய்தது என விசாரித்து வருகின்றனர்.
Tags :