குடியரசுத்தலைவர் தேர்தலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கினைசெலுத்தினார்.

by Admin / 18-07-2022 11:16:41am
குடியரசுத்தலைவர் தேர்தலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கினைசெலுத்தினார்.
சட்ட மன்றப் பேரவைச் செயலகக் குழுக் கூட்ட அறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தலில் தனது வாக்கினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செலுத்தினார்..அவரைத்தொடர்ந்து   நீர்வளத்துறை   அமைச்சர்   துரைமுருகன் ,பள்ளிக்கல்வி அமைச்சர்   அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்களித்தனர்.பாராளுமன்ற லோக்சபை,ராஜ்ய சபை   உறுப்பினர்களும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்து குடியரசுத்தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
 

Tags :

Share via