தமிழக அரசு அறிவித்த மின்கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சித்தலைவர் ஈபிஎஸ் கண்டனம்

தமிழக அரசு நேற்று அறிவித்த மின்கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்து விட்டு பதிவு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரி உயர்வு சுமத்தப்பட்டுள்ளது. தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலைமையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
Tags :