எதிர்ப்பை அடுத்து புதுச்சேரிக்குள் வர சொகுசு கப்பலுக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை தமிழிசை சௌந்தர்ராஜன்

by Staff / 13-06-2022 04:22:52pm
எதிர்ப்பை அடுத்து புதுச்சேரிக்குள்  வர சொகுசு கப்பலுக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை தமிழிசை சௌந்தர்ராஜன்

சென்னையிலிருந்து வந்த சொகுசு கப்பலில் இருக்கும் ஒரு சில அம்சங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிப்பதால் புதுச்சேரிக்கு வர மாநில அரசு அனுமதி வழங்கவில்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கடற்கரையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் மாநில அரசின் எண்ணம் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via