நீரில் மூழ்கி நான்கு சிறுமிகள் பலி

by Editor / 03-06-2025 03:52:27pm
நீரில் மூழ்கி நான்கு  சிறுமிகள் பலி

உ.பி: ஆக்ரா சிக்கந்திரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேப்பூர் கிராமம் அருகே யமுனை நதியில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் 4 சிறுமிகள் மூழ்கி உயிரிழந்தனர். குளிக்க சென்ற 6 சிறுமிகளில் 4 பேர் திடீரென நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார், ACB மற்றும் ADCP அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, டைவர்ஸின் உதவியுடன் உடல்களை மீட்டனர். இதில் 2 சிறுமிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :

Share via