ஆற்று பாலத்தின் ஓரம் நடந்து சென்றபோது ஆற்றில் தவறி விழுந்த முதியவர்

by Editor / 20-07-2022 05:25:14pm
ஆற்று பாலத்தின் ஓரம் நடந்து சென்றபோது ஆற்றில் தவறி விழுந்த முதியவர்

காரைக்காலில் ஆற்று பாலத்தின் ஓரம் நடந்து சென்றபோது ஆற்றில் தவறி விழுந்த முதியவர் இளைஞர் இரண்டு பேர் ஆற்றில் குதித்த காப்பாற்றினார். சாலையில் உள்ள வஞ்சியற்று   பாலத்தின் ஒரு முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது வெயிலின் தாக்கத்தால்  நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தர்.  அந்த வழியாக வந்த இளைஞர்கள் இரண்டு பேர் சற்றும் எதிர்பாராமல் ஆற்றில் குதித்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த போது அவரை மீட்டனர்.

 

Tags :

Share via