இந்திய குடியரசுத்தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றி .
.
பா.ஜ.க கூட்டணி கட்சி சார்பாக இந்திய குடியரசு தேர்தலில் போட்டியிட்ட திரெளபதி முர்மூ வெற்றி பெற்றுள்ளார்(.நாடாளுமன்ற உறுப்பினர்கள் 540 பேரின் 3,78.000 ஒட்டுகள் திளெபதி முர்முவும் யஷ்வந்த் சின்ஹா208 -1,45,600 இரண்டாவது சுற்றில் பத்து மாநிலங்களின் 1138-1,49,575 திரெளபதி 809-1,05,299,யஷ்வந்த் சின்ஹா329-44,276 ) 15 வது குடியரசு தலைவராக பழங்குடி இனத்தை சேர்ந்த திரெளபதி முர்மு ( வயது-64) பதவியேற்க உள்ளார். . ராம்நாத்கோவிந் பதவி காலம் வரும் ஜீலை 24 நிறைவு பெறுகிறது.
Tags :