இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணிகள் பரபரப்பு

டெல்லி செல்லும் இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பட்னா விமான நிலையத்தில் பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது .பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஒரு பயணி தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து. ஆனால் அதிகாரிகள் அவர் பையை சோதனையிட்டபோது வெடிகுண்டு ஏதும் இல்லை இருப்பினும் வெடிகுண்டுகள் விமானத்தை முழுமையாக சோதனையிட்டனர். புரளியை கிளப்பி என்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tags :