சேலத்தில் பழ வியாபாரியை கடத்த ரவுடிகளை ஏவிய போலீஸுக்கு காவல்துறை வலைவீச்சு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பல வியாபாரியை கடத்தி வருமாறு கூறி 5 ரவுடிகளை ஏவிய காவல்துறை ஏட்டை போலீசார் தேடி வருகின்றனர். தில்லைநகரில் ஆயுதங்களுடன் வந்த ஐந்து ரவுடிகளை போலீசார் பிடித்து விசாரித்தபோது சேலம் எஸ்பி அலுவலகத்தில் உள்ள ராம் மோகன் என்பவர் கூறியதன் பேரில் பழ வியாபாரி அன்பரசன் என்பவரை கடத்தி செல்ல வந்துள்ளது தெரியவந்துள்ளது .ராம்மோகனும் அன்பரசனும் சேர்ந்து பல வியாபாரம் செய்தபோது ராம்மோகன் 45 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி அரசுக்குக் கொடுத்த பணத்தை திருப்பி தர மறுத்ததால் அவரை ஆள் வைத்து கடத்தி பணத்தை வசூலிக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது தலைமறைவாக உள்ள எட்டு ராம்மோகன் போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :