இந்திய-அமெரிக்க இடையே போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமாக முக்கிய ஒப்பந்தம்

by Editor / 23-07-2022 12:35:58pm
இந்திய-அமெரிக்க இடையே போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமாக முக்கிய ஒப்பந்தம்

இந்தியா அமெரிக்கா இடையே போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரு நாடுகளின் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை குழு ஜூலை 7 மற்றும் 8ம் தேதிகளில் டெல்லியில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது இந்த திருத்தப்பட்ட கடிதம் ஒப்பந்தம் கையெழுத்தா அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் சட்ட அமலாக்கம் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் முழு ஒத்துழைப்புடன் செயல்படும்.

 

Tags :

Share via