முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா ஆக27ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி ஆஜராக வேண்டுமென ஸ்ரீநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் பரூக் அப்துல்லா ஆஜராக உத்தரவிடப்பட்டிருக்கிறது.
Tags : The court ordered former Chief Minister Farooq Abdullah to appear on August 27