ஆன்மீக சுற்றுலா 09 பேரிடம் பண மோசடி சென்னையைச் சேர்ந்த இருவர் கைது

by Editor / 02-08-2022 08:45:38pm
 ஆன்மீக சுற்றுலா  09 பேரிடம் பண மோசடி சென்னையைச் சேர்ந்த இருவர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வசிக்கும் பாரிஜாதம் என்பவர் மூலமாக ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி 109 பேரிடம் பல லட்சம் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த வரதராஜன் மற்றும் ஹேமா மாலினி ஆகிய இருவரை போலீசார் கைது செய்து தேனிக்கு அழைத்து வந்து  தேனி சைபர் கிரைம் போலீசார்  தீவிர விசாரணைநடத்தி வருவதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகாரித்துள்ளது.

 

Tags : Two persons from Chennai were arrested for defrauding money from 09 spiritual tourists

Share via