மூணார் குண்டலை புதுக்கடியில் நிலச்சரிவு கடைகள்,ஆட்டோ , கோவில் சேதம்

by Editor / 06-08-2022 10:03:53am
மூணார் குண்டலை புதுக்கடியில்  நிலச்சரிவு கடைகள்,ஆட்டோ , கோவில் சேதம்

உடுமலை அருகே தமிழக எல்லை பகுதியில் உள்ள மறையூரை அடுத்த மூணார் குண்டலை புதுக்கடியில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு. ஆட்களுக்கு சேதமில்லை. ஆனால் அங்குள்ள கடைகள் மற்றும் ஆட்டோ , கோவிலில் சேதம் ஏற்ப்பட்டுள்ளது. பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை தீவீரப்படுத்தப்பட்டது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெட்டிமுடி என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 75 பேர் இறந்த அதே தினத்தில் நிலச்சரிவு இன்று ஏற்பட்டுள்ளது
 

 

Tags :

Share via