கூட்ட நெரிசலை பயன்படுத்தி பத்தாயிரம் திருட்டு சிடி உதவியுடன் இரண்டு இளம் பெண்கள் கைது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பஸ்ஸில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் பத்தாயிரம் ரூபாய் திருடிய 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். காமராஜர் நகரைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த மாதம் 30ஆம் தேதி கோவில்பட்டி செல்வதற்காக விளாத்திகுளம் பஸ் நிலையத்திற்கு சென்றபோது அவர் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் திருடப்பட்டது. போலீசார் சிசிடி ஆய்வு செய்ததில் இரண்டு பெண்கள் பணப்பையை திருடிச் செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த சத்யா சந்தனமாரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags :