பிரதமராகும் எண்ணம் இல்லை- பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு

by Editor / 12-08-2022 02:24:25pm
பிரதமராகும் எண்ணம் இல்லை- பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு


பிரதமராகும் எண்ணம் மனதில் இல்லை, மக்களுக்கு உழைப்பதே என் கடமை என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியுள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது மிக முக்கியம் என்றும் அதை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடவுள்ளேன் எனவும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

 

Tags :

Share via