லடாக்கில் எல்லைப் பாதுகாப்பு போலீசார் 18 400 அடி உயரத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை ஒட்டி லடாக்கில் 18 ஆயிரத்து 400 அடி உயரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்திய பாதுகாப்பு போலீசார் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தனர். இதேபோல் உத்தரகாண்டில் பாதுகாப்பு போலீசார் 14,000 அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்.
Tags :