அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு

by Admin / 15-08-2022 10:19:23pm
அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு

ஒன்றிய  அரசுப் பணியாளர்களுக்கு இணையாக ,மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை  உயர்த்தி வழங்கிடும்  கோரிக்கையை ஏற்று ,கடுமையான  நிதிச்சுமைக்கு இடையிலும் .அரசு அலுவலர்கள் மற்றும்  ஒய்வூதியதாரர்களுக்கு  1.7.2022 முதல்  அகவுிலைப்படி  31 விழுக்காட்டி லிருந்து  34   விழுக்காடாக   உயர்த்தி  வழங்கப்படும்  என்பதை  மகிழ்ச்சியோடு   தெரிவித்துக் கொள்கிறேன்  .இதன்  மூலம்,16 லட்சம் பேர் பயன்பெறுவ ர்.அரசுக்கு ஆண்டுக்கு  1,947 கோடியே 60 லட்சம்  ரூபாய்  கூடுதலாகச் செலவாகும்.
 

Tags :

Share via