அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு

ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக ,மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று ,கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் .அரசு அலுவலர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களுக்கு 1.7.2022 முதல் அகவுிலைப்படி 31 விழுக்காட்டி லிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் .இதன் மூலம்,16 லட்சம் பேர் பயன்பெறுவ ர்.அரசுக்கு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும்.
Tags :