தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, 10 லட்சமாவது நுகர்வோருடன் அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறை தீர்சேவை பற்றி கேட்டறிந்தார்.உடன் மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி
Tags :