சுதந்திரப்போராட்டவீரர் ஒண்டிவீரன் 251 வது நினைவு நாள் அமைச்சர்கள் அஞ்சலி

by Editor / 20-08-2022 09:38:20am
சுதந்திரப்போராட்டவீரர் ஒண்டிவீரன் 251 வது நினைவு நாள் அமைச்சர்கள் அஞ்சலி

சுதந்திரப் போராட்ட  வீரர் ஒண்டி வீரனின் 251  வது நினைவு நாளை முன்னிட்டு  நெல்லையில்  உள்ள அவரது மணி மண்டபத்தில் இருக்கும்  சிலைக்கு  தமிழ்நாடு   அரசின்  சார்பில்   வருவாய்   மற்றும்     பேரிடர்          மேலாண்மைத் துறை         அமைச்சர்   கே .கே. எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் ,பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறை  அமைச்சர்   ஆர். எஸ். ராஜ கண்ணப்பன்  சுற்றுலாத்துறை  அமைச்சர்  டாக்டர் மா. மதிவேந்தன் , முன்னாள்  சபாநாயகா்  ஆவுடையப்பன்,  ஆகியோர் மாலைஅணிவித்து  மரியாதை  செலுத்தினர்.

சுதந்திரப்போராட்டவீரர் ஒண்டிவீரன் 251 வது நினைவு நாள் அமைச்சர்கள் அஞ்சலி
 

Tags :

Share via

More stories