ஸ்மார்ட் சிட்டி ஊழல் ஒருநபர் ஆணையத்தின் அறிக்கை இன்று ஒப்படைப்பு
அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதத்துக்குள் அறிக்கை அளிக்க டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது.இந்த ஒருநபர் ஆணையத்தின் அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :