ஒண்டிவீரனின் அஞ்சல் தலை வெளியீடு

by Editor / 20-08-2022 03:15:56pm
ஒண்டிவீரனின் அஞ்சல் தலை வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251வது நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் இன்று அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பெற்றுக் கொண்டார்.

ஒண்டிவீரனின் அஞ்சல் தலை வெளியீடு
 

Tags :

Share via