ஆடர்லி முறையை 4 மாதங்களில் முடிவுக்கு கொண்டுவரசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆடர்லி முறையை 4 மாதங்களில் முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசுக்கும் தமிழக காவல் துறைத்தலைவருக்கும்சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.காவல்துறையில் பணிநியமனம் பெற்றவர்கள் அதே பணியிலே ஈடுபடுத்தப்படவேண்டுமென்றும் உயர் அதிகாரிகளுக்கு உதவியாளர்கள் தேவைப்பட்டால் அரசிடன் வேண்டுகோள்கள் வைக்கலாம்என்றும் காவலர் குடியிருப்புகளில் தங்கியுள்ள சம்பந்தமில்லாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென்றும்
உத்தரவு பிறப்பிப்பு.
Tags :