காம வெறியனான அரசு பள்ளி ஆசிரியர்: தனியார் பள்ளி முன்பு போலீசார் குவிப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கங்கை சூடாமணி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சாந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் பிரபாவதியின் கணவர் அரசு பள்ளி ஆசிரியர் காமராஜ் நாலரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்செய்த விவகாரம் குறித்து பள்ளியின் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் பள்ளியில் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்.
Tags : The girl was raped; more than a hundred police gathered in front of the school.