ஜெயக்குமாரின் இரண்டாவது கடிதத்தில் இருந்த 14 பெயர்கள்

by Staff / 05-05-2024 12:59:09pm
ஜெயக்குமாரின் இரண்டாவது கடிதத்தில் இருந்த 14 பெயர்கள்

நெல்லை திசையன்விளையை சேர்ந்த கிழக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 2ஆம் தேதி காணாமல் போன நிலையில் நேற்று (மே 4) பாதி எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. மாயமாவதற்கு முன் அவர் எழுதியிருந்த ஒரு கடிதம் சிக்கியது. தற்போது தனது மருமகனுக்கு எழுதிய மற்றொரு கடிதம் சிக்கியுள்ளது. அதில். யாரிடம் பணம் பெற வேண்டும், யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற விபரங்களை எழுதியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் 14 பேரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via