இன்று இந்தியா-பாகிஸ்தான் கிரிகெட் அணிகள் மோதல்
கிரிகெட் என்றாலே இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடக்கும் போட்டியை த்தான் உலக கிரிகெட்ரசிகர் உற்சாகமாக கண்டு களிகப்பர் .அது கிட்டதட்ட போர் நடக்கும் உணர்வை தருவதாகச் சொல்வர். அதனால் தான் , ஒரு கிரிகெட் வீரரை நாட்டினுடைய பிரதமராக ஆக்கி உள்ளதென்றால் பாகிஸ்தானியர்களுக்குள் இருக்கும் கிரிகெட் மீதுள்ள ஆழந்த பற்று புலப்படும் .இந்தியர் விளையாட்டை ,விளையாட்டாக கருதுபவர்கள் .ஆனால், இறுக்கமான உணர்ச்சிகளுடன் இந்தியாவின் வெற்றியாக , கிரிகெட்வெற்றியைக்கொண்டாடுபவர்கள்.இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா நிச்சமாக வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை இன்றைய இளைஞர்கள் கருதும்போக்கு உள்ளது . இரவு சரியாக 7.30 மணிக்கு துபாய் சர்வ தேச கிரிகெட மைதானத்தில் இந்திய-பாகிஸ்தான் அணியினர் களமிறங்குகிறார்கள்.
Tags :