தொடர் கனமழை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

by Editor / 01-09-2022 09:33:33am
தொடர் கனமழை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 4 மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

Tags :

Share via