315 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நீதிமன்றக் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

by Admin / 04-09-2022 12:58:14pm
 315 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நீதிமன்றக் கட்டடத்திற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை, புரசைவாக்கம் வட்டம், வ.உ.சி  நகரில்  ரூ. 315 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பன்னடுக்கு ஒருங்கிணைந்த  நீ தி மன்றக் கட்டடத்திற்கு  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  சென்னை  உயர்நீதி மன்றத்தின் பயன்பாட்டிற்காக  பழைய சட்டக் கல்லூரி  பாரம்பரிய கட்டடத்தை  புதுப்பிக்கும் பணியினை  உச்சநீதிமன்ற  நீதியரசர். சஞ்சய் கிஷன் கவுல் தொடங்கி வைத்தார்.
 315 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நீதிமன்றக் கட்டடத்திற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
 

Tags :

Share via