கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டு தண்டவாளத்தில் சடலம் வீச்சு
ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கூரி பகுதியை சேர்ந்த மாணவன் செய்யது கான் அங்குள்ள பெட்ரோல் பங்கில் பகுதிநேரமாக இரவில் வேலை செய்து வந்தார் நேற்று இரவு சென்ற அவர் இன்று காலையில் ரயில்வே தண்டவாளத்தில் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தார். முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டதும் வேலை செய்த பெட்ரோல் பங்கிலும் அவரது பைக்கிலும் ரத்தம் காயம் இருந்ததும் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags :