பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு சட்டசபை கூட்டம்

by Staff / 19-09-2022 02:06:48pm
பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு சட்டசபை கூட்டம்

பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே பங்குபெறும் சிறப்பு சட்டசபை கூட்டம் வரும் 22ஆம் தேதி கூட்டப்படும் என உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பெண் உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த சிறப்பு ஒரு நாள் கூட்டத்தொடர் இந்தியாவிலேயே முதல் முறையாக நடத்தப்படுகிறது. உத்தரபிரதேச மாநில சட்டசபையில் 47 ஏழு பெண் சட்டசபை உறுப்பினர்கள் உள்ளனர். 6 சட்டசபை பெண் கவுன்சிலர் உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via