100 சவரன் தங்க நகை கொள்ளை

by Staff / 06-10-2022 04:15:41pm
 100 சவரன் தங்க நகை கொள்ளை

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையுடன் வசித்து வரும் பெண் ஒருவர் தனது தாய் வீட்டிற்கு சென்ற போது, மர்ம நபர்கள் நோட்டமிட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகளையும் களவாடி சென்றுள்ளனர்.
 

 

Tags :

Share via