திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்களித்த புதுமணத் தம்பதி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 5 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் வாக்களித்து வருகின்றனர். உத்தரகாண்டின் பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் புதிதாக திருமணமான இளம் தம்பதியினர் மணமுடித்த கையோடு வந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள்.
Tags :