கடன் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை
முசிறி அருகே உள்ள சிட்டிலரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் இவர்அதிக கடன் காரணமாக விஷ மருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை. சிட்டிலரை கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது குழந்தையின் மருத்துவ செலவுக்காக பைத்தம்பாறை கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் அதிகமாக கடன் பெற்றுள்ளார் இதை அவரால் திரும்பி செலுத்த முடியவில்லை இதனால் மனமுடைந்த அவர் விஷம் அறிந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு. சென்றனர் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து ஜெய்சங்கரின் மனைவி சத்யா அளித்த புகார் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags :