அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை, பின்பற்ற வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

by Staff / 27-10-2022 04:26:31pm
அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை,  பின்பற்ற வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் கோவில் வளாகத்திற்குள் யாகத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. யாகங்கள் கோவிலின் வெளியே நடைபெற வேண்டும். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை, கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via