140 பேரை பலி கொண்ட பாலம் அறுந்து விழும் காட்சி

குஜராத் மாநிலம், மோர்ஹி பகுதியில் மச்சு ஆறு ஓடிக் கொண்டிக்கிறது. இந்த ஆற்றை கடக்க அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்காணக்கனோர் பொதுமக்கள் அங்குள்ள கேபிள் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று மாலையும் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 140ஐ கடந்தது; 177 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
Tags :