அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய சிறையில் கைதிகள் விடுதலை

by Staff / 04-11-2022 02:18:45pm
அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு  மத்திய சிறையில் கைதிகள் விடுதலை


சேலம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்து 51 கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றன. சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர். மேலும் 51 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சேலம் மத்திய சிறையில் இருந்து 4 கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via

More stories