ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தடை

by Staff / 04-11-2022 03:53:25pm
 ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தடை

நவம்பர் 6 ஆம் தேதி கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்க கோரிய ஆர்எஸ்எஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via