குழித்துறையில் குளிர்பான கடையில் கேரளா போலீசார் விசாரணை

by Staff / 10-11-2022 02:01:14pm
குழித்துறையில் குளிர்பான கடையில் கேரளா போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் காதலனுக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கு தற்போது விசாரணையில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது இந்த நிலையில் குழித்துறை பகுதியில் காதலனுக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்த கடையில் கேரளா போலீசார் கிரீஷ்மாவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து பல்வேறு விதமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories