பெண் கழுத்தறுத்து கொலை
மதுரை சின்ன அனுப்பானடி அருகே உள்ள கங்கா நகர் பகுதியில் பாண்டியம்மாள் என்ற பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். என காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. தகாத உறவு காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் மாவு மில்லில் வேலை செய்த செல்வம் என்பவர் கொலை செய்தது தப்பியதாக கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :