லாரி மோதி 12பேர் பலி
பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தை அடுத்த சுல்தான்பூர் கிராமத்தில் சாலையோரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, அதிவேகத்தில் வந்த லாரி எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 7 சிறுவர்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :